Author: updateadmin

மும்பை: பணத்துக்காக திருமணம் செய்து மோசடி- பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

மும்பை, திருமணம் முடிந்த 3 நாளில் புதுப்பெண் மாயமானார். பணத்துக்காக திருமணம் செய்து மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மும்பை…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து பெண் தற்கொலை!!

விருத்தாசலம் அடுத்த, கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 35). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது!!

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவாளி. இவரது மனைவி திலகவதி (வயது 56). இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மாலை பட்டமங்கல புதுத்தெருவில்…

சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னையில் மே 1-ந்தேதி மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு!!

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கீற்று கொட்டகையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோவில் கீற்று கொட்டகை…

திருவாரூர் மாவட்டம்: தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும்!!

திருவாரூர், கடைகள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.…

கடலூர் மாவட்டம்: ஓடும் பஸ்சில் தொழிலாளி மரணம்!!

கடலூர், மதுரையில் இருந்து வடலூர் வழியாக கடலூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் வடலூருக்கு நேற்று காலை 9 மணி…

கடலூர் மாவட்டம்: பொதுமக்கள் சாலை மறியல்!!

சிதம்பரம் அம்பேத்கர் நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம்…

திருவாரூர் மாவட்டம்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் மரணம்!!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கூடூர் தண்டவாள பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருவாரூர் ரெயில்வே…

தஞ்சை மாவட்டம்: வலங்கைமான் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா!!

வலங்கைமான் கீழத்தெருவில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி…