Author: updateadmin

கடலூர் மாவட்டம்: திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை விழா!!

பண்ருட்டி அருகே, திருவாமூர் கிராமத்தில் பழமைவாய்ந்த திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. சைவ நாயன்மார்கள் ஆன நால்வரில் சுந்தர் (அப்பர்) பிறந்து வாழ்ந்த ஊரான இங்கு ஆண்டுதோறும் சித்திரை…

சென்னை: இரண்டாம் கட்ட பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சென்னையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை அமைத்து ரெயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது.…

நாகை மாவட்டம்: கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் – கலெக்டர்!!

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்திய மாவட்டமாக நாகையை மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்…

கடலூர் மாவட்டம்: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அருகே, உள்ள விசலூர் கிராமத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்த…

கடலூர் மாவட்டம்: அாியவகை ஆந்தை!!

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம்…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் எனது தலைமையில் நடைபெற…

சென்னை: கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது!!

ஆலந்தூர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தி.மு.க. வட்ட செயலாளரான இவர், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கூலிப்படையால் வெட்டி…

சென்னை: ஆசிரியர்களை தாக்கக்கூடாது – மாணவர்களுக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை!!

சென்னை, நான் இரண்டு காணொலி சம்பவங்களை பார்த்தேன். ஒரு சம்பவத்தில் மாணவர்கள் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார்கள். இன்னொரு சம்பவத்தில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலி…

மயிலாடுதுறை மாவட்டம்: கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம்!!

மயிலாடுதுறையில், காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் குரு.கோபி கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் மற்றும் செயலாளர்கள் முன்னிலை…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு!!

நெய்வேலி அருகே, மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால்…