Author: updateadmin

நாகை மாவட்டம்: டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்!!

தலைஞாயிறில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்…

கடலூர் மாவட்டம்: திருமண வரவேற்பு விழாவில் மணப்பெண்ணின் அண்ணன்களை தாக்கிய கும்பல்!!

கடலூர் அடுத்த, செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது மகளுக்கு நேற்று முன்தினம் திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமண வரவேற்பு விழா,…

சென்னை: திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு – தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த…

கடலூர் மாவட்டம்: கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் – கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…

நாகை மாவட்டம்: வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!!

வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள கத்தரிப்புலம், செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நடந்து வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகள்…

சென்னை: ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு!!

சென்னை; பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் உலோகநாகாபரணத்தை கடத்த இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின்…

கடலூர் மாவட்டம்: கூடுதல் பஸ் வசதி கேட்டு சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

சிதம்பரம் அருகே, உள்ள சி.முட்லூரில் சிதம்பரம் அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்து செல்வதற்கு போதிய அளவில் பஸ் வசதி…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற வாலிபர் கைது!!

மணல்மேடு மீன்தொட்டி தெருவில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 4 தாலுகாக்களில் ஜமாபந்தி இன்று முதல் தொடக்கம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களில் ஜமாபந்தி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே, கீற்று கொட்டகையில் பதுக்கிய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று மதியம் பண்ருட்டி மற்றும் அதன்…