Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கூரை வீடு, பெட்டிக்கடை எரிந்து சேதம்!!

நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: நேபாளத்தை சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் யாரும்…

சென்னை: தங்கையை திருமணம் செய்துவைப்பதாக கூறி, பெண் குரலில் பேசி கனடா என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி!!

சென்னை, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 42). என்ஜினீயரான இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில்…

மதுரை மாவட்டம்: கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப்படும்!!

மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை தேங்காய் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 590 என்ற குறைந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 29-வது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இதில்…

கடலூர் மாவட்டம்: இருசக்கர வாகனம் மோதி விவசாயி மரணம்!!

திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…

மயிலாடுதுறை மாவட்டம்: கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை வழங்கக்கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு இடது தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது குத்தாலம், நீர்நிலை பகுதி…

கடலூர் மாவட்டம்: விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம்!!

மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!!

மயிலாடுதுறை அருகே, உள்ள காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காளி ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி தலைமை…

கடலூர் மாவட்டம்: பள்ளத்தில் வேன் பாய்ந்து தொழிலாளி மரணம்!!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு…