Author: updateadmin

கடலூர் மாவட்டம்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!!

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…

சென்னை: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி!!

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள பொகளூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது…

சென்னை: பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!!

சுல்தான்பேட்டை, டீசல், ஆயில் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். பொக்லைன் எந்திரம் நிலத்தை சமப்படுத்துதல், குழி தோண்டுதல், மண் அள்ளுதல்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி…

கடலூர் மாவட்டம்: வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு!!

பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு…

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு முன்பு தூங்கியபோது எழுப்பியதால் காவலாளியை அடித்து கொன்ற போதை கும்பல்!!

சென்னை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பூமாலை (வயது 52). இவர், சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேலை…

மயிலாடுதுறை மாவட்டம்: மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கிய நண்பர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமண விழாவில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா…