Author: updateadmin

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்தவர் கைது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் 164 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து…

சென்னை: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!

சென்னை, கோவில்களில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்…

கடலூர் மாவட்டம்: 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை!!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று ஏதிர்பார்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன்…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!

மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு…

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாணவர்களிடையே தாக்குதல்!!

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40…

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் – 11 நாட்களில் 55,885 வழக்கு; அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூல்!!

சென்னையில் கடந்த 11 நாட்களில் 55,885 பேர் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தொடரபட்ட வழக்கில் அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து போலீசார்…

சென்னை: செங்கல்பட்டு தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில்…

கடலூர் மாவட்டம்: கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை!!

விருத்தாசலம் அருகே, கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார்…

மயிலாடுதுறை மாவட்டம்: அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல்!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி…