Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய கும்பல்!!

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. சிதம்பரம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற 4 பேர் கைது!!

மயிலாடுதுறை அருகே, உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: மத்திய அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு!!

மயிலாடுதுறையில், ம.தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.8.70 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நண்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு,…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு கிராம சபை கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அகணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழ்வேணி…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி அருகே, அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, வையங்குடியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

பண்ருட்டி, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி பண்ருட்டி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்ருட்டி- சென்னை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் நேற்று…

சென்னை: செங்குன்றம் அருகே நிலத்தடி நீர் திருட்டு – லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்!!

செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை திருடிய லாரிகளை, பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றத்தை அடுத்த, விஜயநல்லூர் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள்…