Author: updateadmin

சென்னை: போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபர் கடத்தல் – போக்குவரத்து போலீஸ் சோதனையில் 7 பேர் கும்பல் தப்பி ஓட்டம்!!

போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபரை மோட்டார் சைக்கிளில் கடத்திய 7 பேர் கொண்ட கும்பலை, போக்குவரத்து போலீஸ்காரர் விசாரித்ததால் தப்பி ஓடிவிட்டனர். செங்குன்றம், சென்னை…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு!!

சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்தனர்!! சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கொண்டல் ஊராட்சியில் நேற்று அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.…

சென்னை: கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா!!

உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் வாசிப்பு, நூலகத்தின் பயன்கள், உலக புத்தக தினத்தின் சிறப்பு குறித்து வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான…

மயிலாடுதுறை மாவட்டம்: அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு!!

அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட…

கடலூர் மாவட்டம்: ஆடு திருடிய 3 பேர் கைது!!

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை…

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சென்னையில் 2 வாரங்களில் 385 பேர் கைது!!

சென்னை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, ‘மாவா’, ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னையில் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்…

சென்னை: பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தீ விபத்து!!

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில், குற்ற வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் வைப்பது மற்றும் கம்ப்யூட்டரில் வழக்குகள் சம்பந்தமாக பதிவு செய்யும் அறை உள்ளது. இந்த அறையில் நேற்று காலை…

மயிலாடுதுறை மாவட்டம்: குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!!

குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த…

கடலூர் மாவட்டம்: தென்னை மரம் சாய்ந்து காரில் விழுந்தது!!

கடலூரில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர், நெல்லிக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). இவர்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!!

விருத்தாசலம், பூதாமூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை மீனாம்பிகை தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் அருள்மணி, முன்னாள் தலைமையாசிரியர் ரங்கநாதன்…