Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: விளையாட்டு விழா!!

புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா!! கொள்ளிடம், அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி…

மயிலாடுதுறை மாவட்டம்: டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம்!!

மயிலாடுதுறை மகாதானத்தெரு டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம் பா.ஜ.க. சார்பில் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!!

விருத்தாசலம், செல்வராஜ் நகரில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பக்தர்கள்…

சென்னை: வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு!!

சென்னை வில்லிவாக்கம், திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியபிரசாத் (வயது 55). இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி,…

சென்னை: விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நடனம்!!

ஆலந்தூர், உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பாக ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ என்ற பொதுமக்களிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்வெட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், முன்அறிவிப்பு எதுவுமின்றி அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய…

கடலூர் மாவட்டம்: கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் வேளாண்மை…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு!!

மணல்மேட்டை அடுத்த பாப்பாகுடி பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்…

கடலூர் மாவட்டம்: புவனகிரியில் மருத்துவ முகாம்!!

புவனகிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் புவனகிரியில் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் மீரா…

சென்னை: சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோட்டார்சைக்கிளில்…