Author: updateadmin

சென்னை: ரூ.1 லட்சம் கொடுத்தால், வாரம் ரூ.5 ஆயிரம் வட்டி; பெண்களிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி!!

சென்னை பெரம்பூர், நெல்வயல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 31). இவர் உள்பட ஏராளமான பேர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் – ரூ.44 லட்சம் தங்கமும் சிக்கியது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு விமானம் செல்ல இருந்தது. முன்னதாக அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை…

கடலூர் மாவட்டம்: கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டம்!!

புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன்,…

மயிலாடுதுறை மாவட்டம்: பழுதடைந்த நிழற்குடை!!

மணல்மேட்டை அடுத்த, தலைஞாயிறு பகுதியில் சர்க்கரை ஆலை உள்ளது. இதன் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து உள்ளது. நிழற்குடையின் உள்ளே குப்பைகளும், அதன் பிற்புறம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையோரம் காய்கறி கடைகள் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு!!

சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,…

கடலூர் மாவட்டம்: நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்!!

விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் காரில் வந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்தபோது அவரது காரை கடலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் தலைமையில்…

கடலூர் மாவட்டம்: குண்டர் சட்டத்தில் ரவுடி கைது!!

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா். காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே, கத்திரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி…

மயிலாடுதுறை மாவட்டம்: நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை!!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு வ.உ.சி. தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 42). ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள்…

கடலூர் மாவட்டம்: நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

கடலூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை…