Author: updateadmin

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை!!

மந்தாரக்குப்பம் அருகே, உள்ள சிவாஜி நகர், திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ.நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை பகுதியில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் உடலுக்கு கேடு…

மயிலாடுதுறை மாவட்டம்: 621 சாராய பாட்டில்கள் பறிமுதல்!!

மணல்மேடு அருகே, உள்ள பூதங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணி!!

சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியானது 4-ந் தேதி நடக்கிறது. நெய்வேலி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலி…

சென்னை: கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்!!

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட தகராறில் பூட்டிய வீட்டுக்குள் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை, தீயணைப்பு…

சென்னை: கோடம்பாக்கத்தில் பரபரப்பு: விசாரணைக்கு சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபர் கைது!!

பெற்ற தாயை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தது குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை…

மயிலாடுதுறை மாவட்டம்: 43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி!!

43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில்…

கடலூர் மாவட்டம்: அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்!!

கடலூர், பண்ருட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மற்றும் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி, வேப்பூரை அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியராஜா. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டசெயலாளரான இவர் கடந்த 3-ந் தேதி ஜா.ஏந்தல் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டாசு கடையில் 50 கிலோ நாட்டு வெடிகள் பறிமுதல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகில் மணல்மேடு சாலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நாட்டு…