Author: updateadmin

நாகை மாவட்டம்: ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி!!

நாகையில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் மூலதன மானிய நிதி ரூ.12…

தஞ்சை மாவட்டம்: அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்!!

தஞ்சை அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை தஞ்சை நோக்கி வந்து…

சென்னை: தெருக்களின் பெயர் பலகைகளில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை – மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி…

நாகை மாவட்டம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்!!

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை…

நாகை மாவட்டம்: விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!!

வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல…

கடலூர் மாவட்டம்: கொழுந்தனை கொன்ற பெண் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை!!

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் தாலுகா வலசக்காடு வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவருடைய மனைவி சாந்தி (39). இவருக்கும் கலையரசன் தம்பி பாலமுருகன் (32)…

கடலூர் மாவட்டம்: சிறுவர்கள் ஓட்டிவந்த 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!!

சிதம்பரம் காந்தி சிலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போலீஸ்காரர் நடராஜ் ஆகியோர்…

சென்னை: ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட் விற்பனை மொத்த விற்பனை குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை!!

சென்னை திரு.வி.க. நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகளில், சிறுவர்களை கவரும் வகையில் ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவை போதை…

சென்னை: வீட்டின் பின்புற பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி 2½ வயது குழந்தை மரணம்!!

ஆவடி அடுத்த, பாலவேடு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 40). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2½ வயதில் ரியாஸ் குமார் என்ற மகனும், 2 மாத…

மயிலாடுதுறை மாவட்டம்: அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!!

மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள் தடையின்றி மின்சாரம் கிடைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை…