Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு சங்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் முற்றுகை!!

கடலூர் துறைமுகம் அருகே, உள்ள அக்கரைகோரி கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலமாக பயனடைந்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீசார் மிரட்டுவதாக சூப்பிரண்டு அலுவலகத்தில், திருந்தி வாழ்பவர் மனு!!

மயிலாடுதுறை, ‘சாராயம் விற்பனை செய்யாவிட்டாலும் எங்களுக்கு மாமூல் தரவேண்டும்’ என்று போலீசார் தன்னை மிரட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாராயம் விற்று திருந்தி வாழ்பவர் மனு அளித்துள்ளார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை திருட்டு!!

மயிலாடுதுறை அருகே, மன்னம்பந்தல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜூ (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர் நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில்…

கடலூர் மாவட்டம்: பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதையடுத்து பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு அரசு…

சென்னை: நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்டால் மூடிய மகன்!!

சென்னையை அடுத்த, நீலாங்கரை சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம்(வயது 86). இவருடைய மகன் சுரேஷ் (53). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!!

மணல்மேடு, திருவெண்காடு பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த கிழாய், களத்தூர், புத்தமங்கலம், விருதாங்கநல்லூர்,…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

விருத்தாசலம் அருகே, விசலூர் ஊராட்சியில் 66 ஏக்கர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுமார் 10 ஏக்கர் அளவுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர்…

சென்னை: கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சாவு!!

சென்னையை அடுத்த, புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா(வயது 45). இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி!!

மயிலாடுதுறை அருகே ரூ.114½ கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அருகே, மூங்கில்தோட்டம் பால் பண்ணை பகுதியில்…

கடலூர் மாவட்டம்: தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்களை அவ்வப்போது திறந்து பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த…