Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதவி!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் இரவு 10.30…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!!

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து…

கடலூர் மாவட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு…

சென்னை: சுங்க அதிகாரிகள் விசாரணைக்கு பயந்து தொழில் அதிபர் தற்கொலை முயற்சி!!

திரு.வி.க. நகர், சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). தொழில் அதிபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவிலிருந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி, வடகரையில் கடந்த 1957-ம் ஆண்டு வடகரை ஜமாத்தார்களால் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில் துணை சுகாதார நிலையம்…

கடலூர் மாவட்டம்: திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!

டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று…

கடலூர் மாவட்டம்: டிரைவருக்கு 10 ஆண்டு சிறை!!

காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு மருத்துவ முகாம்!!

குத்தாலம் அருகே, கிளியனூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்கினார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு ரெயில் இயக்கக்கோரி மனு!!

மயிலாடுதுறை, பா.ஜ.க. மாநில வக்கீல் அணி பிரிவு தலைவர் ராஜேந்திரன், திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு மயிலாடுதுறை ரயில் நிலைய மேலாளர் சங்கர்குரு வழியாக ஒரு…

கடலூர் மாவட்டம்: முதியவரை வீட்டில் இருந்து துரத்திய மனைவி – மகன்!!

கடலூர், பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பாலு (வயது 60), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று, ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த…