Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: அட்டகாசம் செய்யும் குரங்குகள்!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்…

மயிலாடுதுறை மாவட்டம்: கதண்டுகள் கடித்ததில் காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

கதண்டுகள் கடித்ததில் காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குத்தாலம் ஒன்றியம், கருப்பூர் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கருப்பூர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி…

கடலூர் மாவட்டம்: மடிக்கணினி, செல்போன்கள் திருடிய 3 பேர் கைது!!

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் முத்தையா நகர் அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிகளில் மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி…

சென்னை: உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண்!!

சென்னையில் உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், நடவடிக்கை விவரங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை,…

சென்னை: வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறப்பு!!

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கொரோனா…

கடலூர் மாவட்டம்: மின்வெட்டு பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை!!

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

மயிலாடுதுறை மாவட்டம்: இலவச பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள் பங்கேற்கலாம்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் நேரடியாக பங்கேற்கலாம் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி!!

வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சிகொள்ளிடத்தில் நடந்தது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை கொள்ளிடம்…

கடலூர் மாவட்டம்: டிரோன் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி!!

விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு சென்னை நபார்டு வங்கி முதன்மை…

நாகை மாவட்டம்: ஓய்வூதியம் வேண்டி போராட்டம்!!

வெளிப்பாளையம், நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணை தலைவர் காளிமுத்து…