Author: updateadmin

திருவாரூர் மாவட்டம்: கடலில் தவறி விழுந்த மீனவர் மரணம்!!

முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33). மீனவர். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், விஷாலினி (10), யாழினி (7) ஆகிய 2 மகள்களும்…

கடலூர் மாவட்டம்: பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 31 வயதான பெண், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகேபெண் அடித்துக்கொலை!!

சிதம்பரம் அருகே மதுபோதையில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர் சிதம்பரம் அருகே, வடக்குமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42).…

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்!!

கடலூர், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம்…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி!!

மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா,…

மயிலாடுதுறை மாவட்டம்: 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதியதில் மூதாட்டி பலி!!

மயிலாடுதுறை கூறைநாடு சந்தரிகுளத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 85). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: வாகன உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்!!

வாகன உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சீர்காழி புறவழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விசுவநாதன் ஆகியோர் கொண்ட…

கடலூர் மாவட்டம்: மது குடிக்க பணம் கேட்டு தகராறு – வாலிபரை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவக்குமார்(வயது 37). இவரது மனைவி சீதா இவர்களுக்கு கீதா, கிருத்திகா ஆகிய 2 மகள்கள்…

சென்னை: குடும்பத்தகராறு காரணமாக 6 மாத கைக்குழந்தையை தெருவில் வீசி எறிந்து, தந்தை தற்கொலை முயற்சி!!

சென்னை கீழ்ப்பாக்கம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திரிஷா (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு,…

சென்னை: நங்கநல்லூரில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு – மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை, மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் எஸ்.ஐ.பி. காலனி- ஈஸ்வரன் காலனி 2-வது தெரு சந்திப்பில் உள்ள 7 கிரவுண்டு அரசு நிலத்தை சிலர்…