Author: updateadmin

கடலூர் மாவட்டம்: மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துகோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்!!

விருத்தாசலம், நல்லூர் ஒன்றியம் தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழ் தேசிய பேரியக்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு!!

ராமநத்தம் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.…

மயிலாடுதுறை மாவட்டம்: தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்!!

வைத்தீஸ்வரன் கோவில் வயல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்…

மயிலாடுதுறை மாவட்டம்: கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய 92 பேர் மீது வழக்குப்பதிவு!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் காரில் வந்து கொண்டிருந்தார். மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல்…

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு!!

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறை, தீத் தொண்டு வாரத்தையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தீயணைப்புத்துறை நிலைய…

கடலூர் மாவட்டம்: சங்கு ஊதி பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில்…

சென்னை: 90 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் – சாயல்குடி இருவழிச்சாலை பணி!!

தஞ்சாவூர் – சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிழரசியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய…

இலங்கையில் தொடரும் போராட்டங்கள்- கடைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்!!

இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்கள் ஒப்பாரி வைத்தும், டயர்களை எரித்தும்..போராட்டம்!! இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

திட்டக்குடி அருகே கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, சிறுமங்கலம் கிராமத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியின் முன்பு தென்னிந்திய நதிகள்…

கடலூர் மாவட்டம்: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்றஅதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!!

கடலூர் அருகே, ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…