Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: பரிந்துரைக்கப்பட்ட உரங்களையே வியாபாரிகள் விற்க அறிவுரை!!

மயிலாடுதுறை மாவட்ட மொத்த மற்றும் சில்லறை உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில்,…

மயிலாடுதுறை மாவட்டம்: 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்!!

புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்,பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார். கொள்ளிடம் அருகே, புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல்…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்,குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது. குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் வெளிநடப்பு!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல், திருமண மண்டபங்களில் உள்ள குப்பைகளை அள்ளமாட்டோம் என அதிகாரிகள் கூறியதால் அதிருப்தி அடைந்த வர்த்தக சங்கத்தினர்…

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில், தீயணைப்பு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

தஞ்சாவூர், தீத்தொண்டு வாரத்தையொட்டி தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இதையொட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு…

கடலூர் மாவட்டம்: வீரநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்!!

காட்டுமன்னார்கோவிலில் பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு…

கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி அருகேகொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி!!

குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அருகே உள்ள மேல் பூவாணிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 31) விவசாயி. இவரது மகள் யாஷினி(5). சம்பவத்தன்று மதியம் ராமனின் மனைவி…

சென்னை: வடபழனி: போலீஸ்காரர் மகளிடம் செயின் பறித்த கோலமாவு வியாபாரிக்கு மக்கள் தண்டனை கொடுத்தனர்!!

போரூர், சென்னை வடபழனி பக்தவச்சலம் காலணி 1வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன. இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர்கள்ளுக்கு…

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு. சென்னை, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக…