Author: updateadmin

திருவாரூர் மாவட்டம்: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்!!

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள, கூத்தாநல்லூர் சாலை,…

திருவாரூர் மாவட்டம்: ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் பலி!!

நன்னிலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் உயிரிழந்தார். நாகை மாவட்டம் ராராந்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிங்கராயன். இவருைடய மகன் ராஜ்குமார்(வயது35). திருப்பூரில் லாரி டிரைவராக…

நாகை மாவட்டம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

வெளிப்பாளையம், கிராம சபை கூட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும்…

மயிலாடுதுறை மாவட்டம்: தொழிற்சங்கத்தினர் போராட்டம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!!

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கல்வி…

கடலூர் மாவட்டம்: கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில்கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சிதிரளான பக்தர்கள் தரிசனம்!!

கடலூர், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில்…

சென்னை: புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் கைது!!

ஆலந்தூர், சென்னை மாநகராட்சி பெருங்குடி 14-வது மண்டலம் மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட 187-வது வட்ட வரி விதிப்பாளர் மற்றும் வரி வசூலிப்பாளர் ஆகியோர்…

சென்னை: விதிகளை மீறி பொது வெளியில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.2.78 லட்சம் அபராதம் வசூல்!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில்…

சென்னை: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம்!!

திரு.வி.க நகர், சென்னை தலைமைச்செயலக காலனி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி…

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடியவர் கைது!!

பூந்தமல்லி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). வடபழனியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம்…