Author: updateadmin

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி!!

மந்தாரக்குப்பம், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2 முன்பு வசித்து வருபவர் பழமாலை (வயது 60). பெரியாகுறிச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இவர் உணவகத்தின்…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்!!

பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும்…

கடலூர் மாவட்டம்: அரசு பள்ளியில்மின் மோட்டார் திருடிய வாலிபர் கைது!!

மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா!!

சீர்காழி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: உள்ளாட்சி பிரதிநிதிகள்-சமுதாய அமைப்பினர் இணைந்து பணியாற்றுதல் குறித்த கூட்டம்!!

சீர்காழி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்பினர் இணைந்து பணியாற்றுதல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய…

கடலூர் மாவட்டம்: பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு உடனடி தீர்வு!!

கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள…

சென்னை: அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

திரு.வி.க.நகர், சென்னை அம்பத்தூர் பள்ளி சாலையில் வசித்து வந்தவர் லதா (வயது 38). இவரது கணவர் பரத்வாஜ். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. இருவரும் கடந்த…

சென்னை: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் – பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்!!

சென்னை, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, திருவொற்றியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழாவும், அதனைத்தொடர்ந்து…

சென்னை: மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி, விற்க முயன்ற போலீஸ்காரர் கைது!!

சென்னை, கைது செய்யப்பட்ட போலீஸ்காரரின் பெயர் ஜெயச்சந்திரன் (வயது 36). இவர் மெரினா போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணி செய்தார். மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில்…

கடலூர் மாவட்டம்: பஸ்சில் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் மரணம்!!

புவனகிரியில் பஸ்சி்ல் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார். புவனகிரி, பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 55). இவர் வடலூரில் உள்ள ஒரு…