Author: updateadmin

கடலூர் மாவட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது!!

விருத்தாசலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது. விருத்தாசலம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழா!!

மயிலாடுதுறையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம்: மதத்தால், மொழியால் பிரிந்திருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான்!!

இந்தியாவில் அனைவருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால் பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். மயிலாடுதுறை, தமிழக கவர்னர்…

கடலூர் மாவட்டம்: விஞ்ஞான தொழில்நுட்பத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்!!

காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சமயத்தில் நம் கைவீரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

சென்னை: கார் விபத்து – ஐகோர்ட்டு பெண் நீதிபதி காயம்!!

அண்ணா சதுக்கம் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதிய விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காயமடைந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா. இவர் இன்று காலை…

சென்னை: மூக்கு கண்ணாடி கடையில் பயங்கர தீ விபத்து!!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தின் தரை தளத்தில் யாகத் அலி (வயது 74) என்பவர் மூக்கு கண்ணாடி விற்பனை (ஆப்டிக்கல்ஸ்) செய்யும் கடை வைத்துள்ளார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: கஞ்சா விற்றவர் கைது!!

மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: தொடர் மழையால் உளுந்து பயிர் அழுகியது!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூர், மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், கண்ணங்குடி, கிள்ளியூர், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, காலமநல்லூர், மருதம்பள்ளம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிர் உள்ளிட்ட…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டக்டர் தள்ளி விட்டதால் பரபரப்பு!!

விருத்தாசலம், கடலூர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குப்பநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் பஸ் நின்றபோது…

மயிலாடுதுறை மாவட்டம்: கடையில் தகராறு செய்த 3 பேர் கைது!!

மணல்மேடு அருகே, உள்ள கடலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது சாலிஹ். இவருடைய மகன் அப்துல் பஹத்(வயது 19). இவர் கடலங்குடி கடைவீதியில் சூப் மற்றும் சிக்கன்…