Author: updateadmin

கடலூர் மாவட்டம்: பெண்ணிடம் நகை பறிப்பு முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தண்டித்தனர்!!

திட்டக்குடி அருகே, உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழக ஆளுநர் R N ரவி வருகை!!

புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு மாண்புமிகு தமிழகஆளுநர் R N ரவி வருகை! தரங்கம்பாடி, ஏப்ரல் – 19, மயிலாடுதுறை மாவட்டம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: ‘உடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர’ சமூக ஆர்வலர் – அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!!

மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் உடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளாலகரம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள300க்கு…

கடலூர் மாவட்டம்: ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்து!!

பண்ருட்டி அருகே ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வங்கி காசாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகரில்…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் மனைகள் ஒதுக்கி, அரசு செலவில் வீடு கட்டி தர வேண்டும் என்பது…

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!

சென்னை; தண்டையார்பேட்டை தண்டையார் நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார்(வயது 26). ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு…

டெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு!!

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…

கடலூர் மாவட்டம்: ஏரி கரையை பலப்படுத்தும் பணி!!

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சியில் 12 ஏக்கர் பரப்பளவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை…

கடலூர் மாவட்டம்: ஊராட்சி பெண் கவுன்சிலரிடம் ரூ.11½ லட்சம் மோசடி!!

பண்ருட்டி அருகே, ஊராட்சி பெண் கவுன்சிலரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்த பைனான்ஸ் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பண்ருட்டி அருகே, உள்ள அழகப்பசமுத்திரம் கிராமத்தைச்…

மயிலாடுதுறை மாவட்டம்: நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!!

பொறையாறு, செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…