Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில் திருவிழா!!

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலை விரிவாக்க பணிக்காக அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்!!

சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீர்காழி அருகே, காத்திருப்பு என்ற…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல்,…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு!!

நெல்லிக்குப்பம், கடலூரிலிருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் பயணிகளுடன் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த கருப்பு கேட் என்ற பேருந்து நிறுத்தத்தில் அந்த பஸ்…

சென்னை: டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்தது!!

சென்னை, தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பேட்டரி கார்…

மயிலாடுதுறை மாவட்டம்: அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்!!

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில்…

கடலூர் மாவட்டம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது!!

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் தாய்-மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விருத்தாசலம், வட கடலோர பகுதியில் வளி மண்டல…

சென்னை: குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் சன்னியாசி சுபேதர் தெருவில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கணவரை பிரிந்து வாழும் சுகாஷினி…

உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு – ரஷியா அறிவிப்பு!!

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா நடத்தி வரும் போர் 54வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டு…