Author: updateadmin

சென்னை: கல்லூரி அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் – 6 மாணவர்களிடம் விசாரணை!!

சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா!!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த 1½ ஆண்டுகளாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரை விட்டு…

கடலூர் மாவட்டம்: “தமிழகம் செழிக்கட்டும்” திட்டம் மூலமாக 2000 விதை பந்துகள் விதைத்த சீராளன் அறக்கட்டளையினர்!!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மருதூர், ஜெயங்கொண்டம் நத்தமேடு, குமுடிமூலை கொத்தவாச்சாரி, கல்லையன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம், மற்றும் சாலைகளின் ஓரமாக சீராளன் நினைவு கல்வி அதிகார…

சென்னை: விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் தங்கம் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை!!

மணல்மேட்டை அடுத்த, ஆதமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனலோசினி (வயது 31) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மீனலோசினிக்கு…

நாகை மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு!!

நாகையில் இணையதள சேவை கோளாறு காரணமாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். நாகை பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம்,…

நாகை மாவட்டம்: குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சபா.அருள்மணி…

கடலூர் மாவட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கடலூர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…