Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: வ.உ. சிதம்பரனார் நினைவு புகைப்பட கண்காட்சி!!

மயிலாடுதுறை, சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும்…

மயிலாடுதுறை மாவட்டம்: மீண்டும் இரயில் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம்!!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை இரயில் நிலையம் முன்பு மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே இரயில்…

கடலூர் மாவட்டம்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்து கலைஞர் கைது!!

பண்ருட்டி, கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே, உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் விஜய்(வயது 27). தெருக்கூத்து கலைஞர். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…

கடலூர் மாவட்டம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!!

கடலூர், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர்…

கடலூர் மாவட்டம்: கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது!!

திட்டக்குடி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமுளை ரோட்டில் நாளங்காடி தெரு…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன்…

மயிலாடுதுறை மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!!

குத்தாலம் அருகே, அசிக்காடு முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குத்தாலம் அருகே அசிக்காடு, கிராமத்தில் பழமை…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட உளுந்து, பயறு செடிகள் அழுகி நாசம் அடைந்தன. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக…

சென்னை: இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது,…

சென்னை: காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்திருந்த பிளஸ்-1 மாணவரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள்!!

திருவொற்றியூர், சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரைச் சேர்ந்தவர் கவியரசன். தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் பார்த்தீபன் (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில்…