Author: updateadmin

கடலூர் மாவட்டம்: நெய்வேலி விஷ்ணு பிரியா காளி கோவிலில் தீ மிதி திருவிழா!!

நெய்வேலி விஷ்ணு பிரியா காளி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி 28-வது வட்டத்தில் விஷ்ணுபிரியா…

மயிலாடுதுறை மாவட்டம்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சீர்காழி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்!!

சீர்காழியில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சீர்காழியில் சாலைகளில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்!!

மகேந்திரபள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே, மகேந்திரபள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி…

சென்னை: 3 நாட்கள் சிறப்பு சோதனை – பள்ளி, கல்லூரி அருகே போதை, புகையிலை பொருட்கள் விற்ற 268 பேர் அதிரடி கைது!!

சென்னை, போதை, புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு மாணவர் சமுதாயம் ஆளாகமல் தடுக்கும் வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கடந்த 14-ந் தேதி…

சென்னை: ‘ஆன்லைன்’ மோசடி: 2 டாக்டர்கள், என்ஜினீயர் உள்பட 4 பேரிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை!!

சென்னையில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 2 டாக்டர்கள் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் பணம் கொள்ளை!! ‘டிஜிட்டல்’ முறையில் பண…

கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்!!

ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவைக் கூட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும்!!

சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் கணேசன் உறுதியளித்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம்…

கடலூர் மாவட்டம்: மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர், சிதம்பரம் அருகே நற்கரவந்தன்குடியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). தொழிலாளி. இவருடைய மூத்த மகன் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன…

மயிலாடுதுறை மாவட்டம்: உளுந்து, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. சீர்காழியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது.…