Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: உப்பனாறு தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை!!

திருநகரி-வெள்ளப்பள்ளம் உப்பனாறு தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது திருவெண்காடு, திருநகரி-வெள்ளப்பள்ளம் உப்பனாறு தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க…

சென்னை: கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

சென்னை கொருக்குப்பேட்டை 3-வது தெரு, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). இவர், நேற்று திருவண்ணாமலையில் இருந்து தனது காரில் மனைவி ஆனந்தி, மகள்…

சென்னை: கஞ்சா விற்க உதவிய 2 போலீஸ்காரர்கள் கைது!!

சென்னை, அயனாவரத்தில் கஞ்சா விற்க உதவிய 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திரு.வி.க. நகர், சென்னை அயனாவரம் திக்கா…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு!!

திருக்கடையூரில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது. திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.…

கடலூர் மாவட்டம்: விவசாயிகள் திடீர் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே கொட்டாரம், ஆவினங்குடி, வையங்குடி, செங்கமேடு, நாவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில்…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அண்ணாமலைநகர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்பேத்கர் பிறந்தநாள் விழா!!

மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா!!

கடலூர், குரு பெயர்ச்சியையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார…

கடலூர் மாவட்டம்: மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டி!!

கடலூர் ஹேண்ட்பால் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அழைப்பிதழ் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திண்டிவனம்…