Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் சிறப்பு பூஜை!!

கடலூர், தமிழ்ப்புத்தாண்டையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாடலீஸ் வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை,…

மயிலாடுதுறை மாவட்டம்: உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

சீர்காழி, கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். சீர்காழி அருகே, மருவத்தூர் கிராமத்தில் கோடை…

மயிலாடுதுறை மாவட்டம்: கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை, திருவிழந்தூர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை…

சென்னை: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அக்காள், தங்கை உள்பட 3 பேர் படுகாயம்!!

பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜன்(வயது 52). இவருடைய மகள்கள் கவுசல்யா(19), பிரியதர்ஷினி(15). இதில் கவுசல்யா நெய்வேலியில் உள்ள கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டும்,…

சென்னை: ஆன்-லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்தை இழந்ததால் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (வயது 24). இவர், வேளச்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். காந்திராஜா,…

சென்னை: மெரினா உயிர்காக்கும் படையின் பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி!!

சென்னை, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவ்வப்போது கடலில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்…

சென்னை: காஞ்சீபுரம் அருகே லாரி மோதி 2 வயது குழந்தையுடன் பெண் போலீஸ் பலி – கணவர் படுகாயம்!!

காஞ்சீபுரம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தையுடன் பெண் போலீஸ் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். சென்னை, காஞ்சீபுரத்தை அடுத்த…

மயிலாடுதுறை மாவட்டம்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சமத்துவ நாள் உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பு!!

சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலைஆறு ராஜன் வாய்க்கால், பொறைவாய்க்கால், புது…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தில் தெருவில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல்…