Author: updateadmin

கடலூர் மாவட்டம்: மகாவீர் ஜெயந்தி விழா!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஜெயின் சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேரடி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை…

சென்னை: ரசாயன மருந்து பொருட்கள் அனுப்புவதாக ரூ.35 லட்சம் மோசடி – போலீசில் புகார்!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகைய்யா (வயது 48). இவர், குன்றத்தூரில் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ஆதம்பாக்கம் போலீசில் புகார்…

சென்னை: சீனிவாச திருக்கல்யாண வைபவம்: சென்னை தீவுத்திடல் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்!!

சென்னை, தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி 16-ந்தேதி (நாளை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்!!

சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிப்பு!!

பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில்…

கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரிக்கரை சாலையில் கிடந்த முதலை பிடிபட்டது!!

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை…

சென்னை: வேறு ஒருவரின் அடையாள அட்டையை காட்டி போலீஸ் என்று தப்பிக்க பார்த்த வேன் டிரைவர் கைது!!

சென்னை, பெரியமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவரை போலீசார் மடக்கினார்கள். அவர் உடனே,…

கடலூர் மாவட்டம்: போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ்…

மயிலாடுதுறை மாவட்டம்: மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் பக்தர்களுக்கு…