Author: updateadmin

கடலூர் மாவட்டம்: 120 ஏக்கர் எள் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது!!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 120 ஏக்கர் பரப்பளவில் எள் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்தார். கடலூர், தென்மேற்கு வங்கக்கடல்,…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

மீன்பிடி தடைகாலம் நாளை தொடங்குவதால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பரங்கிப்பேட்டை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில்…

மயிலாடுதுறை மாவட்டம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது!!

மயிலாடுதுறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, காமராஜர் பஸ்நிலைய வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

கடலூர் மாவட்டம்: குளிக்க சென்ற பெண் திடீர் சாவு!!

திட்டக்குடி அருகே, உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(வயது 55). இவர் சம்பவத்தன்று நெய்வாசலில் உள்ள வசந்த் என்பவரின் கரும்பு வயலில் உள்ள மோட்டாரில்…

கடலூர் மாவட்டம்: விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் நடவடிக்கை!!

விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படியும், கடலூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

சீர்காழி அருகே, அண்ணன் பெருமாள் கோவில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்!!

பொறையாறு, செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்…

சென்னை: ரூ.82 லட்சம் நிறுவன பணத்தை வழிப்பறி-அதே கம்பெனியை சேர்ந்த முன்னாள் ஊழியர் கைது!!

திரு.வி.க.நகர், கடந்த 9-ந் தேதி அம்பத்தூர், அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் கம்பெனி ஊழியர் விஜயகுமார் (வயது 37) என்பவரை கத்தியால் தாக்கி ரூ.82 லட்சத்தை…

சென்னை: சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை – டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சி!!

சென்னை, தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் பிறகு தமிழகத்தில்…