Author: updateadmin

சென்னை: கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை-வைர கற்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் திருட்டு – போலீசார் விசாரணை!!

சென்னை திருவல்லிக்கேணி, ஆபீசர் வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு அருகே சாலையை ஆக்கிரமித்த முள்செடிகள் அகற்றம்!!

மணல்மேடு அருகே, உள்ள திருவாளப்புத்தூருக்கும், நடுத்திட்டுக்கும் இடையே உள்ள சாலையோரம் முள்செடிகள் அதிகளவு வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து இருந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை முட்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: வேனில் கடத்திய 2,600 மது பாட்டில்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறையில், வேனில் கடத்திய 2,600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!!

வடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நெய்வேலி, வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்…

கடலூர் மாவட்டம்: பஸ் டயர் வெடித்தது; 4 பேர் காயம்!!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேற்று காலை சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையில் தேங்கிய மழைநீர்!!

சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதி இளையாளூர் கிராமம் வடகரை மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால்…

கடலூர் மாவட்டம்: அனைத்து மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெண்களுக்கு…

திருப்பூர் மாவட்டம்: சசிகலாவின் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி!!

சசிகலாவின் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி – அதிர்ச்சி சம்பவம்! திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வி.கே.ச‌சிகலாவை அவரை வரவேற்க வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், அதிமுகவினரின்…

சென்னை: மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பணிநிரந்தரம் வேண்டி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட செவிலியர்கள்!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட…

சென்னை: போலீஸ் மீது தாக்குதல் தொடர்கிறது: போலீஸ்காரரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி!!

சென்னை கோட்டூர்புரம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, மேற்கு கால்வாய் சாலையை சேர்ந்தவர் விஜயராஜ்(வயது 25). இவர் போதைக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த விஜயராஜ்,…