Author: updateadmin

சென்னை: ‘வருங்கால சந்ததிக்கு ஆரோக்கிய சுற்றுச்சூழலை தரவேண்டும்’ – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை, ‘சக்ஷம் 2022′ என்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். எண்ணெய் சிக்கன…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மயிலாடுதுறை, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

சீர்காழி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் முன்னிலை வகித்தார். எழுத்தர் ராஜகணேஷ்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, புத்தூர், கதிராமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை ஒட்டி…

மயிலாடுதுறை மாவட்டம்: மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில், சம்பா சாகுபடி அறுவடைக்காக மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருநங்கைகள் காத்திருப்பு போராட்டம்!!

மயிலாடுதுறை, இலவச மனைப்பட்டா கேட்டு, மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த இந்த போராட்டத்தில்…

கடலூர் மாவட்டம்: மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

கடலூர் மாவட்டம்: ரேஷன் கடை விற்பனையாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…

கடலூர் மாவட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது!!

மயிலாடுதுறை திருவிழந்தூர், தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும்…