Author: updateadmin

கடலூர் மாவட்டம்: ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி!!

கடலூரில் பொதுவினியோகத்திட்ட விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தூய்மைப்பணி!!

குத்தாலம், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி…

சென்னை: டெங்கு கண்டறிய 300 பரிசோதனை மையங்கள்..!! தடுப்பு பணியில் 21000 பணியாளர்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்வு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.…

சென்னை: வேலை கிடைக்கவில்லை என யாரும் சொல்லிவிடக்கூடாது – முதலமைச்சர்

சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என். ரவி!!

சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா, நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 3 நீர்நிலைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று…

கடலூர் மாவட்டம்: பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் அமைப்பு தலைவர்…

கடலூர் மாவட்டம்: பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!!

கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் மகன் ராஜேந்திரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது…

கடலூர் மாவட்டம்: புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

கடலூர், மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: இலவச இருதய சிகிச்சை முகாம்!!

மயிலாடுதுறை அருகே, உள்ள மூவலூரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு…