Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: 5 கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி விழா!!

திருவெண்காடு, பகுதிக்கு உட்பட்ட குறவளூரில் உக்கிர நரசிம்மர் கோவிலும், மங்கை மடத்தில் வீர நரசிம்மர் கோவிலும், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் இரணிய நரசிம்மர் கோவிலும், திருவாலியில்…

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு – ஆபரேட்டர் உள்பட 3 பேர் கைது!!

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து உள்ளதாலும், தளர்வுகள் விலக்கி கொள்ளப்பட்டதாலும்,…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு!!

சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா போலீஸ் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள களிமண் சேற்றில் பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதியைசேர்ந்த…

கடலூர் மாவட்டம்: கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடற்கரையை…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த கொக்கு-மருத்துவ அதிகாரிகள் ஆய்வு!!

கொள்ளிடம் அருகே, குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மெயின் ரோட்டை ஒட்டி…

சென்னை: விபத்தை தவிர்க்க தடுப்புச்சுவரில் மோதி நின்ற பஸ் – சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு பயணிகள் பாராட்டு!!

சென்னை, கோயம்பேட்டில் இருந்து போளூர் செல்லும் அரசு பஸ் செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்னையில் இருந்து திருச்சி சென்ற மற்றொரு பஸ்…

சென்னை: வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் படுகாயம்!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). இவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், அக்கினி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நேற்றும் பகலில் வெயில் சுள்ளென…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீர்!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால், ஆழ்துளை…