Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன

கொள்ளிடம் அருகே, ஆர்ப்பாக்கம் கிராமம், மந்தக்கரை பகுதியில் உள்ள மரங்களில் 2 குரங்குகள் வசித்து வந்தன. இந்த குரங்குகள் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு-மாடுகளை கடித்தும்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ஆட்டோவில் கடத்திய பெண்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பஸ்சை ஓட்டினார். மணிகண்ணன்…

சென்னை: மாநகராட்சி சிறப்பு பள்ளியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம்!!

சென்னை, இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையிலும், அதனை உறுதிப் படுத்தும் நோக்கிலும் அது போன்ற குழந்தைகளுக்கு மருத்துவ…

கடலூர் மாவட்டம்: பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்!!

திட்டக்குடி அருகே, ஈ.கீரனூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு 60 சதவீத நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்!!

மயிலாடுதுறை, வள்ளாலகரம் ஊராட்சியில் 30-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பை தொடங்கி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு வெங்கடேஸ்வரா நகர்…

கடலூர் மாவட்டம்: மக்களுக்கு தவறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை!!

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல தீர்மானம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன்,…

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை – டிரைவர் கைது!!

சென்னை, நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன் (வயது 34). தனியார் கழிவுநீர் ஊர்தி டிரைவர். இவருக்கும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்து…

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமல்!!

சென்னை, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும்…

மயிலாடுதுறை மாவட்டம்: நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் நேற்று தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக…