Author: web admin

தவெகவின் முதல் மாநாடு தேதி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்!

தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாடு தேதி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

மகாவிஷ்ணு கைது: சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது!

சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மஹாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த…

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” -சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப். 5) தெரிவித்தார். பகுஜன்…

சிதம்பரம்: புதிய ரேஷன் கடைக்கு எம்எல்ஏ பூமி பூஜை துவக்கி வைத்தார்

சிதம்பரம் அருகே ரூபாய் 13 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.. பரங்கிப்பேட்டை ஒன்றியம் நக்கரவந்தன்குடி ஊராட்சியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி…

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகராஜ்…

சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கு – வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 ஆம் ஆண்டு முதல்…

#MKStalin முன்னிலையில் Eaton நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.ரூ.200 கோடி முதலீடு.. 500பேருக்கு வேலை – முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

உத்தரப் பிரதேசம்: பக்கத்து வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது 5 வயது மகனையே கொலை செய்த சைக்கோ அப்பா!

உ.பியில் பக்கத்துக்கு வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது மனநிலை சரியில்லாத 5 வயது மகனை ஆற்றில் தள்ளி தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச…

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லுார் ஊராட்சிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட…

“குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்” – தேர்வாணையம் அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து…