Author: web admin

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் வெப்பம் கொளுத்தி வந்த…

பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக…

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன்!

10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதால் டிடிஎஃப் வாசனை மதுரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பைக்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஜீன் 2ம் தேதி ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஜீன் 2ம் தேதி ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின்…

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை – ஈபிஎஸ் விமர்சனம்!

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் .செய்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,…

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – வேட்பாளர்கள், தலைமை மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு!

ஜூன்-1 அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக…

குருப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது!.இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம்!

தமிழ்நாட்டில் 6244 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜுன் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்…

புதுப்பிக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை… ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பூம்புகாரில் தற்போது ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான…

சிதம்பரம்:200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது

சிதம்பரம், மே 26: கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் திறக்கப்பட்ட 200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது.. கடலூா்…

பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்…