Author: web admin

“குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு”- மீண்டும் புதுக்கோட்டையில் நடந்த கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலப்பது, குடிநீரில்…

காங்கிரஸ் கட்சியில் இணைய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் மன்சூர் அலிகான் கடிதம்!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். இந்தியாவின் 18வது…

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில்…

“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் லட்சியம்..எனக்கு அரசியல் அல்ல” – ராகுல் காந்தி!

“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல… வாழ்க்கையின் லட்சியம்” – ராகுல் காந்தி! சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, வாழ்க்கையின் லட்சியம் என…

பொறியியல் சேர்க்கை: எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?. முழு விவரம் உள்ளே..!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6-ஆம் தேதியிலிருந்து பொறியியல் சேர்க்கைக்கான, ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்ச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில்…

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம்…

“பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்…

மயிலாடுதுறை:மணிக்கிராமம் ஸ்ரீஉத்திராபதியார் திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் காசிக்கு இணையான புண்ணிய தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு தென்திசையில் மணிக்கிராமம் ஊராட்சி மேலத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…