Author: web admin

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்..இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை…

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு:வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை…

UPSC தேர்வு முடிவு: தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்!

2023 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள்…

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – அக்.7 ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – அக்.7 ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில், அக்டோபர் 7 ஆம்…

கடலூர்:அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம்…

Elections 2024 : கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு செல்வார் எஸ்பி வேலுமணி சவால்

கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார். கோவை பந்தயசாலை…

“அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain’ செயலி” – தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியானது!

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

சிதம்பரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது குற்றச்சாட்டு!

சிதம்பரம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் கார்த்தியாயினி சிதம்பரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார் இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு…

அ.தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்!

அ.தி.மு.க.வினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக் கேட்கபதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் மீது…