Author: web admin

மயிலாடுதுறை:திருவாலங்காடு வடாரண்யேசுரர் கோவில் பங்குனி தேரோட்டம்

குத்தாலம்:குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த…

SSLC தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,972 மாணவா்கள் எழுதுகின்றனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 32,972 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். தமிழகம் முழுவதும் 10-ஆம்…

சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்!

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் ‘சிவசக்தி’ என பெயரிட்டதை சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள் அல்லது…

“தேர்வு விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?” – அன்புமணி அரசுக்கு கேள்வி

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ரூ2.500 ஆக உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது…

கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணமா?. தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை!

அம்பத்தூர்: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க…

சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசு கைப்பற்ற முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவேன்:பாஜக வேட்பாளா் வாக்குறுதி

சிதம்பரம் நடாரஜா் கோயிலை தமிழக அரசு கைப்பற்ற முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவேன் என்று பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி வாக்குறுதி அளித்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் மக்களவைத்…

கடலூர்:சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை…

ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் நஞ்சை கரைத்து குடித்துள்ளார் -வைகோ பேட்டி!

“ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” – வைகோ பேட்டி! “ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தேர்தலில்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்! -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

”அதிமுகவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை” – பூவை ஜெகன் மூர்த்தி

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக…