Author: web admin

மயிலாடுதுறை: தேசிய பயிற்சியாளருக்கான அங்கீகாரம் பெற்ற கராத்தே பயிற்சியாளர்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக கராத்தே கூட்டமைப்பின் உறுப்பினரான கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷனால், கராத்தே பயிற்சியாளர் அங்கீகாரத்திற்கான…

உறுதியானது அதிமுக – தேமுதிக கூட்டணி?.விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல்

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியானதாகவும், நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்…

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்…

கடலூர்:புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் புவனகிரி திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டத்திற்கு புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை…

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச் 17) மாலை 05.00 மணிக்கு இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய…

தமிழக தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாச்சா? நாளைதான் கடைசி நாள்!

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளைதான் கடைசி நாள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் சென்று ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று…

சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று…

பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத்…

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில்…

சென்னை: ST கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான…