Author: web admin

அரசுக் கல்லூரி: 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு. முழு விவரம் உள்ளே..!

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும்…

சிதம்பரத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்!

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றத்தை தவிா்க்க சிதம்பரத்தில் வியாழக்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உள்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். கொடி அணிவகுப்பு பேரணி சிதம்பரம்…

சிதம்பரம்: CAA சட்டத்தை ஆதரித்து பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக விளக்கவுரை கூட்டம்

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக CAA சட்டத்தை ஆதரித்தும் , மத்திய அரசை பாராட்டியும் CAA ஆதரவு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.…

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கருப்பு கொடி போராட்டம் – செல்வப்பெருந்தகை!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். என…

தமிழ்நாட்டிற்கு மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக மீண்டும் நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல்…

சிதம்பரத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் விருது வழங்குதல்

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் V. நடனசபாபதி தலைமையேற்றும் சங்கத்தின் செயலாளர் . G. ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தியும், முன்னாள் துணை…

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒவ்வோர் ஆண்டும்…

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏல் ஆகவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3…

“பாஜக தலைமையிலான மூன்றாவது அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” -எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக சார்பில் ரமலான்…

உறுதியாகிறது பாஜக – பாமக கூட்டணி?. பாஜகவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…