Author: web admin

குஷ்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர்…

கடலூர்:தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்பு… தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தினை கட்டுப்படுத்த…

மயிலாடுதுறை:மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த மயூர நாட்டியாஞ்சலி…

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைப்பு!

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை கிராம நிா்வாக அலுவலா் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா். புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் வாய்க்காலில் திங்கள்கிழமை காலை ஆண்…

கடலூா்:வள்ளலாா் சா்வதேச மையத்துக்கு எதிா்ப்பு: வடலூரில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வடலூா் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்…

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசுலாமியர்களைத்…

பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார். சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை…

வருகிற 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள்…

மயிலாடுதுறை:ஒரு வாரத்தில் இரண்டாவது அனாதை சடலத்தை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அடக்கம் செய்தார்!

மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தில், கும்பகோணம் பேருந்து நிற்கும் இடம் அருகில் பயணிகள் அமரும் பெஞ்சில் படுத்த நிலையிலேயே அனாதையாக ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக…