Author: web admin

புதுச்சேரி சிறுமி கொலை – கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை…

“மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி”- சரத்குமார் அறிவிப்பு!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள…

“மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில்…

காட்டுமன்னார்கோயில்:வயலுக்கு திதி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் மாமங்கலம் ஊராட்சி உட்பட்ட ஆண்டிபளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் தனது கரும்பு விவசாய நிலம் தீப்பிடித்து ஒரு ஆண்டு காலம் ஆகியும்…

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!

அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில்…

சிதம்பரம் அருகே பள்ளிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட ஞான அடைக்கல புரத்தில் – இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகம் நடைபெற்றது. முகாமில் அதிமுக ஒன்றிய…

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து,…

“நீங்கள் அமைச்சர்..சாமனியர் அல்ல”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

“ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு…

கடலூர்:சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 8-ல் தொடக்கம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி எஸ் டெஸ்ட் வளாகத்தில் வருகின்ற எட்டாம் தேதி தொடங்கி பனிரெண்டாம்…

திமுக – விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை – தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

திமுக – விசிக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி…