மயிலாடுதுறை:மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தந்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்.
மயிலாடுதுறை, டிசம்பர்- 12:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி 30-ம் தேதி முதல் 03.02.2023 வரையிலான காலத்தில் நெல் அறுவடை பருவத்திலும், உளுந்து விதைத்து வளர்ச்சி பருவத்திலும் இருந்த…