Author: web admin

மயிலாடுதுறையில் கொரோனா விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாய்வுக்…

சீர்காழியில் வங்கி ஊழியா்களுக்கு கொரோனா: வங்கி மூடல்

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. சீா்காழி தென்பாதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்…

கொள்ளிடம் பகுதியில் பருத்தியை தாக்கி வரும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?-வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பரவலாக பல இடங்களில் பருத்தி பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்தி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறதா? என்று ஆராயும் வகையில் கொள்ளிடம் வேளாண்…

கடலூரில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி

கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை கால…

மயிலாடுதுறையில் ராணுவம், காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

மயிலாடுதுறையில் ராணுவம் மற்றும் காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இந்திய துணை ராணுவத்தில் எல்லை…

கடலூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன்…

கடலூர் அருகே புதிய பாலம் கட்டும் பணியினை அதிகாரிகள் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள புவனகிரி – மருதூர் சாலையிலிருந்த பழைய பாசன வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2,௦௦,௦௦,௦௦…

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா-தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த…