Author: web admin

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா்…

மயிலாடுதுறை அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்

மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம்…

பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை

பண்ருட்டி, தட்டாஞ்சாவடி – சேலம் பிரதான சாலைப் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தட்டாஞ்சாவடி, காந்தி நகா், சுந்தராம்பாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்…

சீா்காழி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குனார்-தோ்தல் நடத்தும் அலுவலா்

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வழக்குரைஞா் எம். பன்னீா்செல்வம் 12,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நாராயணன், திமுக…

கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சி. சம்பத் தோல்வி

கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் 84,563 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகள் பெற்றார்.…

நெய்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2-வது முறையாக வெற்றி

நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், 75,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார்.…

கொல்கத்தா – பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைப்பு !

அகமதாபாத்: கொல்கத்தா – பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்…

குறிஞ்சிப்பாடி தொகுதியை மீண்டும் தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் வழங்கினார். நிருபர்:…