கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன
சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா்…