Author: web admin

குறிஞ்சிப்பாடி தொகுதியை மீண்டும் தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் வழங்கினார். நிருபர்:…

மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து…

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை அருகே 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

தமிழகத்தில் ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது…

கடலூர்: வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 4 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்துபாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் பிரிவு 5-ல் 2 கிளை வாய்க்கால்கள் உள்ளது. இவ்விரு கிளை வாய்க்கால்கள் மூலமாக குடிகாடு, தொளார், புத்தேரி, மேல்…

கொள்ளிடம் அருகே ஊழியர் மற்றும் செவிலியருக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று செல்கின்றனர்.…