Author: web admin

பூம்புகாரில், மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் தமிழ்வாணன்(வயது 35). கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும், தமிழ்வாணனுக்கும்…