Author: web admin

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

சிதம்பரம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு நல உதவி

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்…

கடலூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா…

திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது

திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. உரிய ஆவணங்களை தருவோருக்கு ஒரு ரெம்டெசிவிர் மருந்து ரூ.1,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாவட்டங்களில்…

புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டிருந்த 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவர் அதே பகுதியில் கடை ஒன்றில் மீன் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற்காலை…

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய…

மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை…

சிதம்பரத்தில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பயிற்சி மருத்துவா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி…

கடலூர்: காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி…